Posts

#Election

#GSTR -9/9C for FY 2024-25

  FAQs on GSTR -9/9C for FY 2024-25 Dec 4th, 2025 Additional list of Frequently Asked Question along with the response has been compiled in response to comment received from various channel. The additional FAQ dt 4-12-2025 is intended to further assist the Taxpayer in better understanding of various Tables of GSTR-9/9C and their key aspects - such as reporting of various values in Tables. FAQ can be accessed by  clicking here. Thanks, Team GSTN

செங்கோட்டையன்

 ஈரோடு நீலகிரி திருப்பூர் கோவை ஆகிய நான்கு மாவட்ட அமைப்புச்செயலாளராகவும் நியமனம். அதிமுகவை ஒருங்கனைப்பதாக கூறியவர்  கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுகவினரை விஜய் கட்சியில் ஒருங்கிணைக்க  ஒருங்கிணைப்பாளர் பதவி பெற்றுள்ளார்

த.வெ.க வில் செங்கோட்டையன் இணைந்தார்.

 த.வெ.க வில் செங்கோட்டையன் இணைந்தார். ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனுக்கு ஈரோடு கோவை நீலகிரி திருப்பூர் மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 1972 ஆண்டு முதல் 53 ஆண்டுகளாக அதிமுகவிலிருந்தவர். 100 மேற்பட்ட தொண்டர்களுடன் த.வெ.க வில் இணைந்தார்.

நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் #VPSingh அவர்களது புகழ் ஓங்குக!

Image
நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் #VPSingh அவர்களது புகழ் ஓங்குக! 🤝 தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்! 🤺 பதவிகளைத் துச்சமாக நினைத்து, #SocialJustice-ஐ உயிர்க்கொள்கையாக மதித்தவர்! 🗿 தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ஆம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களின் முழுவுருவச் சிலை! #EWS, #NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம். சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் அவர்களது நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்!

#LabourCodes

  தொகுப்புச் சட்டங்களை  ஏன் எதிர்க்க வேண்டும்? 1 ‘தொழில்’ வரையறைச் சுருக்கம்: உச்சநீதிமன்றம் முன்னர், தொண்டு நிறு வனங்கள், சமூக நிறுவனங்கள் உட்பட மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களையும் ‘தொழில்’ என அங்கீகரித்திருந்தது. புதிய தொகுப்புச் சட்டம், அத்தகைய நிறுவனங்கள் ‘தொழில்’ கிடையாது என்கிறது. இதனால், அத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழில் தகராறு எழுப்ப முடியாது. அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு, தகவல் தொழில்நுட்பம் (IT), கிக் தொழில்கள் ஆகியவை ‘தொழில்’ என்ற வரையறைக்குள் வராது. 2 வேலை நிறுத்த உரிமை பறிப்பு: • தற்போது பொதுப்பயன்பாட்டுத் தொழில்களுக்கு மட்டுமே வேலை நிறுத்த நோட்டீஸ் கட்டாயம் என்ற விதி இருந்தது. • புதிய தொகுப்புச் சட்டம், அனைத்துத் தொழில்களிலும் வேலை நிறுத்த நோட்டீஸ் கட்டாயம் என்று ஆக்கிவிட்டது. நோட்டீஸ் கொடுத்தால் சமரசப் பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை நடக்கும்போது, லேபர் கோர்ட்டில் இருக்கும்போது வேலை நிறுத்தம் சட்டவிரோதம் ஆக்கப்படும். அப்படி, “சட்டவிரோத” வேலை நிறுத்தம் செய்தால் ₹1,000 முதல் ₹10,000 வரை அபராதம் அல்லது ஒரு மாதச் சிறை. தூண்டினால் ₹10,000 முதல் ...

தங்கம் என்றால் என்ன !!!

Image
 1. தங்கம் என்றால் என்ன? தங்கம் என்பது பூமிக்கடியில் கிடைக்கும் ஒரு மஞ்சள் நிற உலோகம். இது சீக்கிரம் அழியாது, துருப்பிடிக்காது. பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் இதைத் தங்களுடைய செல்வமாகப் பாதுகாத்து வருகிறார்கள்.  2. தங்கத்தின் விலை எப்படி முடிவாகிறது? இதை யாரும் தனியாக உட்கார்ந்து முடிவு செய்வதில்லை. சந்தையில் இருக்கும் தேவை (Demand) தான் விலையை முடிவு செய்கிறது.  * வாங்குபவர் அதிகம், ஆனால் தங்கம் குறைவு என்றால் விலை ஏறும்.  * அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்தால், தங்கத்தின் விலை ஏறும்.  * உலக நாடுகளில் போர் அல்லது பிரச்சனை வந்தால், மக்கள் பயத்தில் தங்கத்தை வாங்குவார்கள், அப்போதும் விலை ஏறும். 3. தங்கம் எங்கே கிடைக்கிறது? இதை யாராலும் தயாரிக்க முடியாது. பூமிக்கு அடியில் ஆழமாகத் தோண்டி (சுரங்கம் அமைத்து) பாறைகளுக்கு இடையே இருந்து வெட்டி எடுக்கிறார்கள். 4. தங்கத்தின் நன்மை & தீமை  * நல்லது:    * பணம் தேவைப்படும்போது உடனே விற்றுவிடலாம்.    * நீண்ட காலத்திற்குச் சேமித்து வைக்கச் சிறந்தது.    * பணத்தின் மதிப்பு குறைந்தாலும் தங்கத்தின் ம...

நாளைய மின்தடை பகுதி - 13/11/2025

Image
நாளைய மின்தடை பகுதி கே.ஆர்.தோப்பூர் துணை மின் நிலையம் கே.ஆர்.தோப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அலையனூர், கருக்கல்வாடி, மாரமங்கலத்துப்பட்டி, கிருஷ்ணம்புதூர், கோணகாப்பாடி, குயவனூர்ர், காரைச்சாவடி, கரியாம்பட்டி, தோலூர், கலர்பட்டி,  முத்துநாயக்கன்பட்டி, இரும்பாலை, செம்மண் கூடல், மோகன் நகர், பாகல்பட்டி,தெசவிளக்கு, கே.ஆர்.தோப்பூர், மாட்டையாம்பட்டி, அழகுசமுத்திரம், ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நாளை (நவ.13) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.